சம்மாந்துறை பிரதேச சபையின் தற்காலிக ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

யு.எல்.எம்.றியாஸ்-
ம்மாந்துறை பிரதேச சபையில் கடைமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் இன்று கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக வேலை செய்யும் 61 ஊழியர்களும் இருக்க புதிதாக இப்பிரதேச சபைக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டதை கண்டித்தும்,ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக வேலை செத்துவருகின்ற சிற்றுளியார்கள்,சுகாதார தொழிலாளிகள்,சாரதிகள் மற்றும் வேலைத்தொழிலாளிகளை நிரந்தர நியமனம் செய்யுமாறும் வலியுறுத்தியே இவ் ஆர்ப்படம் இன்று பிரதேச சபை முன்பாக இடம்பெற்றது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களினால் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட்டிடம் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றியும் கையளித்தனர். 


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -