கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவைக்காக 02 புதிய ட்ரெக்டர்கள்.!

கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவைக்காக 02 புதிய ட்ரெக்டர்கள்.!

அஸ்லம் எஸ்.மௌலானா- சே வை மேம்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட 02 புதிய ட்ரெக்டர்கள், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாநகர ஆணையாளர் என்.எம். நௌப...
Read More
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக சிறிதரன் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக சிறிதரன் நியமனம்

வி.ரி.சகாதேவராஜா- க ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற...
Read More
சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா குறைபாடுகளை நிவர்த்திக்க ஆணையாளர் நௌபீஸ் நடவடிக்கை.!

சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா குறைபாடுகளை நிவர்த்திக்க ஆணையாளர் நௌபீஸ் நடவடிக்கை.!

அஸ்லம் எஸ்.மௌலானா- சா ய்ந்தமருது கடற்கரை பூங்காவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவசர நடவ...
Read More
தாகம் தீர்க்கும் மனிதநேயம்: மாளிகைக்காட்டில் தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் வழங்கிய ரஹ்மத் பவுண்டேசன்

தாகம் தீர்க்கும் மனிதநேயம்: மாளிகைக்காட்டில் தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் வழங்கிய ரஹ்மத் பவுண்டேசன்

ஏ.எஸ்.எம். அர்ஹம்- ம க்களின் அத்தியாவசிய தேவைகளை இனங்கண்டு, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது தொடர்ச்சியாக மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து ...
Read More
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் மனிதாபிமான சேவை

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் மனிதாபிமான சேவை

கல்முனையில் உயிரிழந்த 16 வயது சிறுவனின் ஜனாஸாவை மூதூர் பாலத்தோப்பூருக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் வரை முழுமையான உதவி சா ய்ந்தமருது...
Read More
டெங்கு இல்லா நிந்தவூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

டெங்கு இல்லா நிந்தவூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு – நிந்தவூர் பிராஜசக்தி தவிசாளர் ஏ.எல். ஜாபிர் வலியுறுத்தல் தே சிய டெங்கு ஒழிப்பு வேலைத்...
Read More
கிழக்கு மாகாண தொழில்முனைவோருக்கான விசேட வணிக மேம்பாட்டு செயலமர்வு ஜூலை 5ஆம் திகதி

கிழக்கு மாகாண தொழில்முனைவோருக்கான விசேட வணிக மேம்பாட்டு செயலமர்வு ஜூலை 5ஆம் திகதி

கி ழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்களின் தொழில் வளர்ச்சி, வணிக விரிவாக்கம் மற்றும் தொழில்முனைவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ...
Read More
முஸ்லிங்களை பாதுகாக்க அரசு தவறினால் சட்டவிரோதமாயினும் சரி, ஆயுதமேந்தி மக்களை பாதுகாப்போம் – முழங்கியும், செய்தும் காட்டினார் அஸ்ரப்!

முஸ்லிங்களை பாதுகாக்க அரசு தவறினால் சட்டவிரோதமாயினும் சரி, ஆயுதமேந்தி மக்களை பாதுகாப்போம் – முழங்கியும், செய்தும் காட்டினார் அஸ்ரப்!

மாவீரன் அஸ்ரப் – அத்தியாயம் 03 தலைவர் அஷ்ரப் அவர்கள் மைக்கைப் பிடித்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு உரையை அங்கு ஆற்றினார். "1987 வ...
Read More
Image