Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
தேசிய காங்கிறசின் உள்ளூராட்சி வேட்பு மனுக்கள் : ஒரு தெளிவு

தேசிய காங்கிறசின் உள்ளூராட்சி வேட்பு மனுக்கள் : ஒரு தெளிவு

றாஸி முகம்மட்- அ க்கரைப்பற்று மாநகர சபைக்கான தேசிய காங்கிறசின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய காங்கிறஸ் நீதிமன்றத்தை ந...
Read More
பிரதேச சபை விதித்துள்ள வரிகளை குறைப்பதே திட்டம் ! மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் ! தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர்

பிரதேச சபை விதித்துள்ள வரிகளை குறைப்பதே திட்டம் ! மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் ! தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர்

நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தல் சுயேட்சை 1 தலைமை வேட்பாளர். நாவிதன்வெளி பிரதேச சபை அதிக வரிச் சுமையை மக்களுக்கு விதித்துள்ளது. இது ஒரு பாரிய...
Read More
"முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ன செய்தார்" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றினை விரைவில்!

"முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ன செய்தார்" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றினை விரைவில்!

"மு ஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ன செய்தார்" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றினை விரைவில் வெளியிடவுள்ளதாக சர்ச்சைக்குள் வரும் பல விடயங்க...
Read More
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன் தூதுவருடன் மனோ, பாரத் கலந்துரையாடல்

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன் தூதுவருடன் மனோ, பாரத் கலந்துரையாடல்

க.கிஷாந்தன்- இ லங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கண...
Read More
அரசாங்கத்தின் தீர்மானங்கள் மலையக மக்களுக்கு நன்மை ஏற்படுத்துமா ? பாரத் அருள்சாமி கேள்வி

அரசாங்கத்தின் தீர்மானங்கள் மலையக மக்களுக்கு நன்மை ஏற்படுத்துமா ? பாரத் அருள்சாமி கேள்வி

க.கிஷாந்தன்- மூ ன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடிப்படைத் தேவைகளை பூர...
Read More
தாதியர் பயிற்சிக் கல்லூரி புத்தர்சிலை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரல் – பா.உ. கோ.கருணாகரம்

தாதியர் பயிற்சிக் கல்லூரி புத்தர்சிலை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரல் – பா.உ. கோ.கருணாகரம்

ம ட்டு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிவுப்பட்டது வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது. மக...
Read More
மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம்!

மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம்!

ஊடகப்பிரிவு- அ கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (08) உப்புவெளி, சர்வோதயபுர மண்டப...
Read More
பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்த கருத்து தொடர்பில் திரிபுபடுத்தப்பட்ட செய்தி தொடர்பான விளக்கம்

பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்த கருத்து தொடர்பில் திரிபுபடுத்தப்பட்ட செய்தி தொடர்பான விளக்கம்

கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்- நே ற்றைய தினம் (30) கம்பஹா‌ மாவட்டம், கஹட்டோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தான் தெரிவித்த கருத்தொன்...
Read More
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் வௌியானது..!

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் வௌியானது..!

தே சிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன...
Read More
வாக்கினை பதிவு செய்த அனுஷா சந்திரசேகரன்

வாக்கினை பதிவு செய்த அனுஷா சந்திரசேகரன்

க.கிஷாந்தன்- ஐ க்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் இன்று 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான...
Read More
வாக்கினை பதிவு செய்த பாரத் அருள்சாமி

வாக்கினை பதிவு செய்த பாரத் அருள்சாமி

க.கிஷாந்தன்- த மிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி, 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்...
Read More
மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

க.கிஷாந்தன்- பா ராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவ...
Read More
சாணக்கியனின் பிரச்சாரத்தின் இறுதி தினம் மட்டக்களப்பு மாநகரில்!

சாணக்கியனின் பிரச்சாரத்தின் இறுதி தினம் மட்டக்களப்பு மாநகரில்!

ம ட்டக்களப்பு மாநகரில் மக்களின் பாரிய ஆதரவுடனான கல்லடிப் பாலத்துக்கு அருகாமையில் நடைபெற்ற மாபெரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான இரா. சாணக்க...
Read More
புனித மாவீரர் தினத்தை அரசியலுக்காக வியாபாரமாக்காதீர்கள்! ஊடகச் சந்திப்பில் சங்கு வேட்பாளர் பிரகாஷ் வேண்டுகோள்

புனித மாவீரர் தினத்தை அரசியலுக்காக வியாபாரமாக்காதீர்கள்! ஊடகச் சந்திப்பில் சங்கு வேட்பாளர் பிரகாஷ் வேண்டுகோள்

வி.ரி.சகாதேவராஜா- ஒ வ்வொரு தமிழனின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்ற புனித மாவீரர் தினத்தை அற்ப அரசியலுக்காக வியாபாரமா க்காதீர்கள்! இவ்வாறு பாண...
Read More
"சிறுபான்மை சமூகத்துக்கு நெருக்கமானவர்களை தெரிவுசெய்து பிரதிநிதித்துவங்களை பாதுகாப்போம்" - கிண்ணியாவில் தலைவர் ரிஷாட்!

"சிறுபான்மை சமூகத்துக்கு நெருக்கமானவர்களை தெரிவுசெய்து பிரதிநிதித்துவங்களை பாதுகாப்போம்" - கிண்ணியாவில் தலைவர் ரிஷாட்!

ஊடகப்பிரிவு- தே சிய மக்கள் சக்தியின் பலம் நாளாந்தம் நலிவடைந்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்...
Read More
தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல.-தமுகூ தலைவர் மனோ கணேசன்

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல.-தமுகூ தலைவர் மனோ கணேசன்

த மிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதிநிதித்...
Read More
கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து ஒலுவில் மண்ணில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு!

கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து ஒலுவில் மண்ணில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு!

எம்.எஸ்.எம்.ஸாகிர்- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்தில் 03ஆம் இலக்கத்தில் போட்டியிடும் திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனைப்...
Read More
தமிழ்ப் போராளிகளும் இனச்சுத்திகரிப்புச் செய்ததாக சர்வதேசம் வரை பிரகடனம் செய்தவர் சுமந்திரன்- மட்டு மாவட்ட சங்கு சின்ன கோ. கருணாகரம்- ஜனா

தமிழ்ப் போராளிகளும் இனச்சுத்திகரிப்புச் செய்ததாக சர்வதேசம் வரை பிரகடனம் செய்தவர் சுமந்திரன்- மட்டு மாவட்ட சங்கு சின்ன கோ. கருணாகரம்- ஜனா

த மிழ் விடுதலைப் போராளிகள் இனச்சுத்திகரிப்புச் செய்தவர்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் உரத்துப் பிரகடனம் செய்த சுமந்திரன் வீட்...
Read More
தேசிய மக்கள் சக்தியினர் கூறியது போல் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தேசிய மக்கள் சக்தியினர் கூறியது போல் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

க.கிஷாந்தன்- பெ ருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். இந்நிலையில் தோட...
Read More
இனபேதம், பிரதேசவாதமற்ற முறையில் கடந்தகாலங்களில் பணியாற்றியுள்ளேன். சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னும் முழுவீச்சில் செயற்படுவேன். ஊடக சந்திப்பில் உதுமாலெப்பை

இனபேதம், பிரதேசவாதமற்ற முறையில் கடந்தகாலங்களில் பணியாற்றியுள்ளேன். சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னும் முழுவீச்சில் செயற்படுவேன். ஊடக சந்திப்பில் உதுமாலெப்பை

க டந்த காலங்களில் மக்கள் எனக்குத் தந்த அரசியல் அங்கீகாரத்தின் காரணமாக அம்பாறை மாவட்டம் தாண்டியும், மாகாணம் முழுவதும் முடிந்தவைகளை உச்ச மட்டத...
Read More