காரைதீவு பிரதேச சபை புதிய தவிசாளர் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்பு



நூருல் ஹுதா உமர்-
காரைதீவு சபை புதிய தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் மற்றும் புதிய உப தவிசாளர் முஹமட் ஹனிபா முஹமட் இஸ்மாயில் ஆகியோரின் பதவியேற்பு வைபவம் காரைதீவு பிரதேச சபையில் இன்று (27) காலை சுபவேளையில் பிரதேச சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் வை.கோபிநாந்த், என்.எம்.றணீஸ், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர், ஏ.ஆர்.எம். ஹில்மி, ஏ.பர்ஹாம், பிரதேச சபை செயலாளர் உட்பட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பதவியேற்பு வைபவம் முடிவுற்றதும் தவிசாளர் அறையில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :