கிழக்கு மாகாண சபையின் புதிய தவிசாளர் தெரிவு!

ஊடகப்பிரிவு,பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (16) இரா. துறைரட்னம் தலைமையில் கூடியது.

இவ்வமர்வில் கிழக்கு மாகாண சபையின் புதிய சபாநாயகராக ஜக்கிய தேசியக் கட்சியின் சந்திர தாஸ கலப்பதி தெரிவு செய்யப்பட்டார்.

இதன் போது புதிய சபாநாயகருக்கு பாராட்டுக்கள் வழங்கப்பட்டதுடன் சபை ஜந்து நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

மீண்டும் புதிய சபாநயகரின் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு உரை நிகழ்த்திய பின்னர் மீண்டும் அடுத்த அமர்வு எதிர்வரும் 31 ஆம் திகதி நடை பெறும் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தனது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப் பேற்றுக் கொண்டார். 

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -