மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் புலமையில் சாதனையாளர் கௌரவிப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ருதமுனை கமு/கமு அல் - மனார் மத்திய கல்லூரி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விழா அல்மனார் மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று (19) சனிக்கிழமை பாடசாலை அதிபர் ஐ.எல். உபைதுல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.

"சாதனையாளர் நாள்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற
இந்நிகழ்வில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கிக் கௌரவித்தார்.









எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :