நிகழ்வுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஆலோசகரும் புரவலர் புத்தக பூங்கா மற்றும் ஹாஸீம் உமர் பௌண்டேசனின் நிறுவுனருமான புரவலர் ஹாஸீம் உமர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.
கௌரவ அதிதிகளாக தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் காஞ்சிபுரம் தியாகராஜன், தொழிலதிபர் ஜி. குணசேகரன், தினகரன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் தெ. செந்தில்வேலர், வீரகேசரி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன், மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கே.ரி. குருசாமி, சமூகசேவையாளர் அஸீஸ் லஹானா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஆர். வைத்தமாநிதி, தொழில் அதிபர் ஜே.பி. ஜெயராம் ஆகியோரும்
சிறப்பு அதிதிகளாக சூரியன் எவ்.எம். வானொலி பிரதானி நவநீதன், எக்ஸலண்ட் சர்வதேச பாடசாலை அதிபர் ஸ்ரீவைகுந்தன், சக்தி எவ்.எம்.வானொலி செய்திப் பிரிவு பிரதானி ஆர். கோகுல்நாத், பிரபல நடனக் கலைஞ்ர் டிஸ்கோ ராஜா, கருணாநிதி சிதம்பரம், சபேசன் ஆகியோரும்
விஷேட அதிதிகளாக சமூகசேவகி தானலட்சுமி மாதவன், நடன ஆசிரிகைகளான ரேணுகாதேவி, செல்வராணி, சர்மிலா சுப்ரமணியம், பிரியதர்ஷினி விக்னேஸ்வரன், நதீகா சந்தரன், துவாரஹா ரவீந்த்ரகுமார், சங்கீத ஆசிரியை பகவதி ரமேசன், உள்ளிட்ட பலர் பங்குகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment