"வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்"கொழும்பில் நூல் வெளியீட்டு விழா



ழுத்தாளர் முஹம்மட் சாலிஹீன் எழுதிய " வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்" என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வளிமண்டலவியல் கேட்போர் கூடத்தில் நூலாசிரியரின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் ,உயர் நீதிமன்ற நீதிபதியரசர் ஏ.எச்.எம்.திலீப் நவாஸ் ,இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஸிம் உமர் ஆகியோரும், கெளரவ அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக புவியியல் துறை தலைவி பேராசிரியை பரீனா றுசைக், அமானா வங்கி பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் முஹம்மட் அஸ்மிர், சுங்க திணைக்கள மேலதிக பணிப்பாளர் சம்சுதீன் நியாஸ் ஆகியோரும், விஷேட அதிதிகளாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் யூ.எல்.யாக்கூப், சிரேஸ்ட அறிவிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், மெளலவி எம்.ஆர்.அப்துல் றஹ்மான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜெளபர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக்கொண்டார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :