பாதுகாப்பு ஊடகப் பிரிவின் மூலம் வழங்கப்படும் தகவலில் மாத்திரம் நம்பிக்கைக் கொண்டு செயல்படுங்கள்


பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற ரிதியில் பாதுகாப்புப் பிரிவு ஊடகம் மூலம் வழங்கும் தகவல்களில் மாத்திரம் நம்பிக்கைக் கொண்டு செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொட பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைதியான சூழலை நாட்டில் முழுமையாக உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் பிரிவு திட்டமிட்டு செயல்படுவதாக கோட்டேகொட தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்ட பெரும்பாலானோர் இதுவரை பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி எட்மிரல் ரவீந்;திர விஜேகுணரட்ன தெரிவித்தார். பாதுகாப்புப் படைவினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -