மக்களை மறக்கும் அரசியல் வாதிகளை மக்கள் தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள்..!



க.கிஷாந்தன்-
பேராதனை பல்கலைகழக மாணவர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தார்கள். அதில் மக்கள் வருந்தும் போது மக்கள் துயரடையும் போது மக்கள் அழும் போது அழும் அரசியல் வாதிகள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது தான்.

அதில் நீங்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறீர்கள். ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. பொது மக்களை மறக்கும் அரசியல் வாதிகளை பொது மக்கள் தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள் என மத்திய மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச மகளிர் தின விழா 26.03.2017 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -