அட்டாளைச்சேனையில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை



சியாத் . எம். இஸ்மாயில்-
ட்டாளைச்சேனை மஜ்ஜிதுல் த ஃவா பள்ளிவாயல் ஏற்பாட்டில் நடைபெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) தொழுகை மற்றும் பேருரையை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை (07) காலை 6.25 மணிக்கு நடைபெற்றது.

இந்த ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் பேருரையை மௌலவி என். எம். அப்துல் அஹது (ஷர்க்கி) நிகழ்த்தியதோடு, இதில் பெருந்திரளான ஆண்கள், பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :