கிருலப்பனையில் இடம்பெற்ற மஹிந்தையின் மே தினக் கூட்டத்தால் நேர்ந்த சோகம்...!

கிருலப்பனையில் இடம்பெற்ற மே தின கூட்டத்திற்காக மஹிந்தராஜபக்ஷவின் ஆதரவணியினர் வந்த பஸ்வண்டி சில்லில் அகப்பட்டு பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பலியான மாணவன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை தப்பிச் சென்ற குறித்த பஸ்ஸின் சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -