திருக்கோவில் உதவி பிரதேச செயலாளராக சுபாகர் நியமனம்



வி.ரி. சகாதேவராஜா-
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பதில் உதவி பிரதேச செயலாளராக ரெட்னம் சுபாகர் நியமிக்கப்பட்டுள்ளார் .
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளரான ரெட்னம் சுபாகர் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் முன்னிலையில் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ஏலவே உதவி பிரதேச செயலாளராகவிருந்த திருமதி நிருபா வைத்திய விடுமுறையில் நிற்பதால் திரு சுபாகர் பதிலாக நியமிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :