ஜனாஸா அறிவித்தல்



றாவூர் தாமரைக்கேணி தக்வா பள்ளி வீதியில் வசித்து வந்த இஸ்மாலெப்பை சவிரித்தும்மா என்று அழைக்கப்படும் இன்று காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
( ஊடகவியலாளர் சாதிக் அகமட்( தாய்ஆவார் ) அன்னார் மர்கூம்
அகமது என்பவரின் அன்பு மனைவியும், நவாஸ் றாகிம் ஹுசைன்
சாதிக் மகன் ஆவார்கள் மகள் பூமா றிஸானா என்பவரின் அன்பு தாயாரும்.
றாசிட் லாபிர் மாகத் றகுமாத்தும்மா ஜெமிலம்மா தங்கம்மா
என்று அழைக்கப்படும சகோதரியும்.மறுமாகண் பாருக் நாசிர் ஆவார்கள்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று காலை 9.00 AM மணிக்கு வாலிப்பா தைக்க மையவாடியில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல்.. சாதிக் அகமட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :