கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் கடமையேற்பு!

பி.எம்.எம்.காதர்-
ல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக மூதூரைச் சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரி எம்.எச்.எம்.கனி நியமிக்கப்பட்டுள்ளளார் இவர் நேற்று (18-05-2015) பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.மங்கள விக்ரம ஆராச்சியிடமிருந்து தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -