மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உயர்தர மாணவர்களின் கிரிக்கட் சுற்றுப் போட்டி-2015

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உயர்தர மாணவர்கள் பங்குபற்றிய கிரிக்கட் சுற்றுப் போட்டி அண்மையில் (14-05-2015)கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இதில் 2015ம்,2016ம்,2017ம் ஆண்டுகளில் உயர்தரப் பரிட்சைக்குத் தோற்றும் மாணவர் அணிகள் பங்குபற்றின.

இச் சுற்றுப் போட்டித் தொடரில் 2015ம் ஆண்டு பரிட்சைக்குத் தோற்றும் கணிதப் பிரிவினர் 1ம் இடத்தையும்,2017ம் ஆண்டு பரிட்சைக்குத் தோற்றும் கணிதப் பிரிவினர் 2ம் இடத்தையும் பெற்றனர.

பரிசளிப்பு நிகழ்வு அதிபர் எம்.எஸ்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற போது ஆசிரியர் ஜே.எம்.நியாஸ், மிமா அமைப்பின் தலைவரும,ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான என்.எம்.அனீஸ் அஹமட். ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

இந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஸர்ரப், மற்றும் உதவி அதிபர்கள். ஆசிரியர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -