ஒரு ஆணை நேரடியாக புலி கடித்துக் குதறும் காட்சியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த மிருகங்கள்



னித உயிர் ஒன்று பார்வையாளர் அனைவரின் கண்முன்னே ஒரு மிருகத்தினால் கொல்லப்படுவதனையும் அந்த ஆணின் உயிர் துடிதுடித்துச் செல்வதனையும் அங்கிருந்த பாதுகாப்புப் படையினர்  புதினம் பார்த்துக்கொண்டு இருந்ததனையும் பார்த்து என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்.

மனித உயிர் விளையாட்டுப்பொருளா..? புலி இருந்தால் தொழிலாகும் என்று உயிருடன் விட்டு விட்டு மனித உயிரைப்பறிக்க இடமளித்ததற்கு எந்த சாட்டும் சொல்ல முடியாது.. மனிதன் மனிதனாக மாறவேண்டும் முதலில்.
அடுத்து மிருகங்களிடம் இருந்து தப்பிக்க தப்ப வைக்க முயற்சிக்கலாம்.
மனிதனாக இருந்திருந்தால் இக்காட்சியை நேரில் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் அங்கிருந்த பாதுகாப்புப் பிரிவினர் என்பது மிகவும் வேதனை தரக்கூடிய விடையமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :