ஒரு குடம் கண்ணீர் வாசிப்பனுபவமும் -மீளறிமுகமும்


முனீரா அபூபக்கர்-
ஸ்ரீலங்கா இஸ்லாமிய எழுத்தாளர் அமைப்பின் ஏற்பாட்டில் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ஒரு குடம் கண்ணீர்

வாசிப்பனுபவமும் -மீளறிமுகமும் எதிர்வரும் 02.11.2025 (இன்று) ஞாயிறு அன்று பி.ப. -பி.ப. 3.45க்கு மடவளை மதீனா தேசிய பாடசாலை அஷ்ரப் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். றாஸிக் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கௌரவ. பிரதமரின் மேலதிகச் செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரப் அவர்கள் பிரதம அதிதியாகவும் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் சிறப்பதிதியாகவும் கலந்து கொள்வார். முதல் பிரதியை மஹஜன நிறுவனப் பணிப்பாளர் திருமதி ரஸ்வி நஸார் பெற்றுக் கொள்வார்.

வாசிப்பனுபவ உரையை கெக்கிராவ சுலைஹா நிகழ்த்த பஸ்மினா அன்ஸார் கவிதைப் பொழிவு நிகழ்த்துவார். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்துவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :