கிண்ணியாை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகப் பிரிவில் சைனோ பாம் 2வது டோஸ் தடுப்பூசி மருந்தேற்றல்



எம்.ஏ.முகமட்-
கொரோனாவை கடடுப் படுத்தும் நோக்கில் நாடாளவிய ரீதியில் சைனோபாம் 2வது டோஸ் தடுப்பூசி மருந்தேற்றல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.அந்த வகையில் கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தலைமையில் அதன் அலுலகப் பிரிவில் இன்று இடம் பெற்றது.
இத் தடுப்பூசி ஏற்றும் நிலையஙகளாக அல் அக்ஸா கல்லூரி மற்றும் கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம் ஆகிய இடங்களில் மருந்து ஏற்றும் நிகழ்வுகள் இடம் பெற்றன.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திலும் , பொது மக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அல் அக்ஸா கல்லூரியிலும் இத் தடுப்பூசியினை ஏற்றிக் கொண்டனர்.

1வது டோஸ் தடுப்பூசியை 17ஆயிரம் பேர் ஏற்றிக் கொண்டதாகவும் இதுவரை ஏற்றிக் கொள்ளதவர்களுக்கு தொடர்ச்சியாக இத் தடுப்பூசி ஏற்றப் படவுள்ளதாகவும் சுகாதார வைத்தியதிகாரி குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :