விபுலானந்தாவில் மூன்றுபேர் மருத்துவம் நான்குபேர் பொறியியல்



வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும், நான்கு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று கல்லூரி அதிபர் ம.சுந்தரராஜன் தெரிவித்தார்.

மேலும் பல மாணவர்கள் சகல துறைகளிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவத் துறைக்கு மாணவர்களான எல். சரண் 3 ஏ, ரி.கஜினி ஏ 2பி ஜே.ஹேசுதன் 2 ஏபி பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள் .

பொறியியல் துறைக்கு என். தனுசாந்த் 3 ஏ, வி.விருட்சிகன் 3 ஏ, ரி.யுகேஷன் ஏபிசி, ஆர்.மோனிஷன் 2 பிசி சித்திகளைப் பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள்.

கலைத் துறையில் என்.ஹீனுஸ்திகா கே.நிதுராஜ் ஆகியோர் 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ளார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :