உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான்.
அதேவேளை - பரீட்சையில் சித்தி பெற தவறியவர்கள் ஒருபோதும் சோர்ந்து போகாது - அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் யஹியாகான் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை என்பது எம்மை பரீட்சிக்கும் பரீட்சையே தவிர - அதுதான் இறுதி முடிவு என்பதல்ல. வெற்றி தோல்வி என்பது சகஜம். அதை மீறி முயற்சிக்க வேண்டும்.
சித்தியடைந்த மற்றும் சித்தியடைய தவறிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஏ.சி. யஹியாகான்
செயலாளர் நாயகம்
ஐக்கிய மக்கள் காங்கிரஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment