நாவலடியில் தண்ணீருக்காக மக்கள் கடும் அவதி;விநியோகத்தில் பாரபட்சம்!




ஜே.எப்.காமிலா பேகம்-

ட்டமாவடி பிரதேச சபைக்குற்பட்ட நாவலடி,ஹிஜ்ரா நகர் பகுதியில் மிகவும் வரட்சியானநிலை ஏற்பட்டுள்ளது.

ஓட்டமாவடிபிரதேச சபையினால் இடையிடையே அப்பிரதேசத்தின் பல இடங்களுக்கு தண்ணீர் வினியோகம் இடம்பெற்றாலும் பாரபட்சமாகவே மக்களுக்கு இந்த விநியோகம் இடம் பெறுகிறது.

தண்ணீர் விநியோகிப்பவர்கள் லஞ்சம் வழங்கினால் மட்டுமே, தண்ணீர் வழங்க முன் வருவதாக பலர் விசனம் தெரிவிக்கின்றனர்.பணம் படைத்த வர்த்தகர்களின் தனிப்பட்ட "கவனிப்பு"காரணமாக தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும் கட்டுமானப்பணிகளுக்கும், ஹோட்டல் போன்ற வியாபாரம் செய்பவர்களுக்கும் தாராளமாக வினியோகம் செய்ய முன் வருவதாகவும், மக்களின் வீட்டுப்பாவனைக்கு தண்ணீர் விநியோகம் செய்ய மிகவும் தயக்கம் காட்டுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.வறியமக்கள் வாழும் இப்பிரதேசத்தில் தண்ணீர் வினியோகம் சரியாக இடம்பெறாததால் மக்கள் பெறும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.









ReplyReply allForward

























எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -