சமூர்த்தி பெற தகுதியுடைய குடும்பங்களுக்கு மானியம் வழங்கிவைப்பு

பாறுக் ஷிஹான்-
ல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் வடக்கு மேற்கு சமூர்த்தி வங்கியினாடாக பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , பிரதேசங்களில் பிரதேச செயலாளர் ரீ.ஜெ. அதிசயராஜ் மேற்பார்வையில் வெள்ளிக்கிழமை(10) வீடு வீடாக மானியம் வழங்கி வைக்கப்பட்டது .
சமூர்த்தி பெற தகுதியுடையோர் பட்டியலில் காத்திருப்போர் 697 பேருக்கான இரண்டாம் கட்ட மானியமாக பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டது.
எஸ் .தவசீலன் வங்கி முகாமையாளர். தலைமை சமூர்த்தி முகாமையாளர் கே.இதயராஜா,ஏ.எல்.எம.நஜீப் சமூர்த்தி திட்ட முகாமையாளர்,சமூத்தி உத்தியோகத்தர்களாகியோர் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.
சமூர்த்தி பெறும் 5108 குடும்பத்திற்கு இதற்கு முன்னர் தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -