சர்வதேச நீதிமன்றத்தின் இலங்கையைச் சேர்ந்த நீதிபதி ஒருவரும் நியமனம்.


ர்வதேச நீதிமன்றம் ஒன்றின் நீதியரசர்கள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த நீதிபதி ஒருவரு‍க்கும் கடந்த 24ம் திகதி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிறிஸ் பின்டே என்ற குறித்த நீதிபதி, கடல்சார்ந்த விடயங்களை விசாரணை செய்யும் சர்வதேச தீர்ப்பாயத்தின் ஐந்து நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு பிலிபைனில் உள்ள சில தீவுகளின் உரிமை குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நீதியரசர்கள் குழுவில் ஒருவராக இலங்கை நீதியரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.

போலந்து, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாட்டு நீதியரசர்களும் இக்குழுவில் அடங்கிகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :