எதிர்வரும் 28 ம் திகதி ஓட்டமாவடி - மீராவோடையில் இலவச கண் பரிசோதனை முகாம்.

எச்.எம்.எம்.பர்ஸான்-

ண்ணில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை இனங்கண்டு இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ள கண்களை பரிசோதிக்கும் முகாம் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரணையில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்துள்ள இப் பரிசோதனை முகாமனது அன்றைய தினம் காலை 8 மணியலவில் இடம்பெறவுள்ளது.

இதில் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் பெற முடியும்.

குறித்த பரிசோதனை முகாமில் கண்ணில் வெள்ளை படர்தல் நோய் உள்ளவர்களை இனங்கண்டு முற்றிலும் இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -