திருகோணமலையில் 11வது சர்வதேச யோகா தினம் ..!



ஹஸ்பர் ஏ.எச்-
கம் கலைப்பள்ளி நிறுவனர் மற்றும் IUYF – Sri Lanka தலைவர் யோகாச்சார்யா குகதாஸ் ராம்கிஷன் அவர்களின் தலைமையில், ஓகம் கலைப்பள்ளி மற்றும் சர்வதேச ஐக்கிய யோகாசன சம்மேளனம் – இலங்கை (IUYF Sri Lanka) இணைந்து ஏற்பாடு செய்த 11வது சர்வதேச யோகா தின விழா, ஞாயிற்றுக்கிழமை (22) காலை திருகோணமலை பொது கடற்கரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யோகாசன பயிற்சி, கடற்கரை சுத்தம் செய்யும் பணிகள், மற்றும் அனைவருக்கும் சத்துணவு வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. யோகா தினத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக நலத்தைக் கொண்டாடும் வகையில், இந்நிகழ்வு அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :