இலங்கைத் தமிழர், ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் ஆகிய இரு நூல்களின் வெளியீடு

யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவரும் பேராசிரியருமான பரமு புஷ்பரட்ணம் எழுதிய இலங்கைத் தமிழர், ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(19.08.2018) மாலை கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது நூலின் முதற்பிரதிகளை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வாழ்நாள் பேராசிரியர் சி.தில்லைநாதன் நூலை மதிப்பீடு செய்த பேராசிரியர் வ.மகேஸ்வரன் சிரேஷ்ட ஊடகவியலாளர் உமாசந்திரா பிரகாஷ் நூல் அறிமுகவுரையை நிகழ்த்திய தி.தயாளன் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்கரா ஆகியோர் உடனிருப்பதையும் இங்கே காணலாம்.











எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -