இலங்கைத் தமிழர், ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் ஆகிய இரு நூல்களின் வெளியீடு
யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவரும் பேராசிரியருமான பரமு புஷ்பரட்ணம் எழுதிய இலங்கைத் தமிழர், ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(19.08.2018) மாலை கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது நூலின் முதற்பிரதிகளை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வாழ்நாள் பேராசிரியர் சி.தில்லைநாதன் நூலை மதிப்பீடு செய்த பேராசிரியர் வ.மகேஸ்வரன் சிரேஷ்ட ஊடகவியலாளர் உமாசந்திரா பிரகாஷ் நூல் அறிமுகவுரையை நிகழ்த்திய தி.தயாளன் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்கரா ஆகியோர் உடனிருப்பதையும் இங்கே காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...