ஏதிர் காலம் உதயமானது எனும் தெனிப்பொருளில் யுவன்புர நிகழ்வு ஆரம்பம்..!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் நேற்று மாலை எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் யுவன்புர நிகழ்வின் ஆரம்ப நிகழ்வானது ஆரம்பமானது. இந்நிகழ்வில் உள்நாட்டைச்சேர்ந்த 6000 இளைஞர் யுவதிகளும் வெளிநாட்டைச்சேர்ந்த 100 இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இலங்கையின் கௌரவ பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் ஆலேசனைகளுடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் செயற்படுத்தல் ஆலோசனைகளுடனும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நடைமுறைபடுத்தலின் கீழ் இன்நிகழ்வானது 29-03-2017 அன்று ஆரம்பித்து 01-04-2017 முடிவடையுமென்பது குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -