மோடிக்கு வந்த ஆசை!

பிரான்சில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு பிரெஞ்ச் விண்வெளி மையத்தை பார்வையிடச் சென்ற போது குழுமிய இந்தியர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

மேலும் டூலவ்சில் இந்திய ஊழியர்கள் சிலருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார் பிரதமர் மோடி. "இளம் நண்பர்களுடன் செல்ஃபிக்கள் எடுத்து கொண்டேன்." என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

மோடி அங்கு வந்தவுடன் அவர் பெயரைச் சொல்லி உற்சாகக் கூச்சலிட்டனர் இந்திய மாணவர்களும் ஊழியர்களும். அவர்களுக்காக செல்ஃபி எடுத்துக் கொண்டார் மோடி.

“இளைஞர்கள் செல்ஃபியை விரும்புகின்றனர். எனவே பிரதமர் மோடி அவர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்” என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் ட்வீட் செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -