புதிய அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கமநெகும கிராமத்துக்கு ஒரு வேலைதிட்டத்தில் அறபா வித்தியாலய வீதிக்கான ஆரம்ப வேலைஇன்று ஏறாவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் விஷேட அதிதிகளாக ஏறாவூர் நகர சபை தவிசாளர் எம்.ஐ.தஸ்லீம், நகரசபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம்நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.நஸீர் ஆகீயோரும் கலந்து கொண்டனர்.
.jpg)
குறிப்பிட்ட நிகழ்வுக்கு உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் பலரும் கல்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -