சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்குவதற்காக குறித்த தென்னங்கன்றுகள் வினியோகிக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி, சமூர்த்தி தலைமை முகாமையாளர் முஸம்மிலா ராபிக் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by
impordnewss
on
12/12/2020 09:15:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment