சம்மாந்துறை பஸ் திருத்தும் அரங்குக்கு ஆதம்பாவா எம்.பி. களவிஜயம் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ம்மாந்துறையிலுள்ள இலங்கை போக்குவரத்து பஸ்களை திருத்தும் அரங்குக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா விஜயத்தினை (27) மேற்கொண்டு, அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எதிர் காலத்தில் எடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

அழிவடைந்து காணப்படும் இவ்விடத்தை துரிதகதியில் உயிர்ப்பிப்பதற்கான முயற்சியாக தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் இக்கள விஜயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :