மஹர சிறையில் காயமடைந்த கைதிகளில் 48 பேருக்கு கொரோனா தொற்று!

J.f.காமிலா பேகம்-

ஹர சிறைச்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற கலவரத்தை அடுத்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கின்றது.

கலவரத்தினிடையே காயமடைந்த 71 கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 48 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 26 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :