கத்தார் வாழ் இலங்கை தமிழ் உறவுகளுக்கான விசேட கருத்தரங்கு


WF Qatar அமைப்பினால் கத்தார் வாழ் இலங்கை உள்ளங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நல்லதோர் குடும்பம் என்ற தலைப்பிலான விஷேட கருத்தரங்கு எதிர்வரும் 24.10.2019 வியாழக்கிழமை மாலை 7.30 மணி முதல் 9.30 வரை பீனிக்ஸ் பாடசாலை தோஹா வில் நடைபெறவுள்ளது.

CWF Qatar அமைப்பின் தலைமையில் இடம் பெறவுள்ள இம்மாபெரும் கருத்தரங்கில் இலங்கையின் பிரசித்தி பெற்ற வளவாளரான பாஸிர் மொஹிதீன்
கலந்து கொண்டு விளக்கமளிக்கவுள்ளார்.
பெண்களுக்கான பிரத்தியேக ஏறாபாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கத்தாரில் இருந்து முஸாதிக் முஜீப்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -