ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்திய மக்கள் ஏமாற்றமடைந்து விட்டனர்-என்கிறார் சந்திரிகா

ரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டுக்காக ஒருமித்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்திலே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம் பெற்றது.

ஆனால் எதிர்ப்பார்த்த நோக்கங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டு வெறும் வியாங்கொட பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் புதிய மாற்றங்களை அரசியலில் ஏற்ப்படுத்த வேண்டும். தேசிய அரசாங்கம் முடிவுறுவதற்கு பல காரணிகள் இரண்டு தரப்பிலும் காணப்படலாம்.

 ஆனால் ஆட்சி மாற்றத்தினை ஏற்ப்படுத்திய மக்கள் ஏமாற்றமடைய கூடாது. தவறுகளை திருத்திக் கொண்டு இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றினைந்து செயற்படுவது பல பிரச்சினைகளுக்கு இலகுவான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -