20வது கொடகே தேசிய சாஹித்திய விருது விழா (06) வியாழக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது புரவலர் ஹாசிம் உமர் மங்கள விளக்கேற்றுவதையும் இந் நிகழ்வில் வாழ்நாள் சாதனை கௌரவ சாகித்திய விருது பெற்ற காப்பியக்கோ வைத்தியர் ஜின்னாஹ் சரிபுத்தீன் விருது பெருவதையும் அவரை வாழ்த்;தி புரவலர் ஹாசிம் உமர் பொன்னாடை போத்துவதையும் மற்றும் தமிழ் மொழி மூலம் விருது பெற்ற பதுளை சேனாதிராஜா,ஏ.எஸ்.உபைத்துல்லா, ஜே.பிரோஸ்கான், எஸ்.ஜோன்ராஜன், எஸ்.சிவசேகரன் ஆகியோரை கௌரவிப்பதனையும் அருகில் நிறுவனத்தின் தலைவர் எஸ். கொடகே பேராசிரியர் எஸ்.பள்ளியகுரு மற்றும் கவிஞர் மேமன்கவி உட்பட கலந்து கொண்டோர் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.