சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்த இலவச வைத்திய முகாம் ஒன்று இந்த மாதம் இரண்டாம் திகதி ஞாயிற்றுக் கிழமை தெஹியத்தகண்டி தேசிய பாடசாலையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சுமார் 1500 நோயாளர்கள் சிகிச்சை பெற்றனர்.அவர்கள் அனைவருக்கும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டதோடு 700 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
அத்தோடு,இரண்டாயிரம் தென்னங்கன்றுகளும் 15 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் 20 நீர்த்தாங்கிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.பிரதி அமைச்சர் பைசல் பயனாளிகளுக்கு மேற்படி பொருட்களை வழங்கி வைப்பதைப் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -