லசந்த கொலையை திசை திருப்பிய வைத்திய அதிகாரி சுனில் குமார கைதுசெய்யப்படலாம்

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலைதொடர்பில், அண்மையில் பல உண்மைகள் வெளியாகின. தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக அண்மையில்குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

இருப்பினும்,இந்த விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால்,துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாகவே லசந்த உயிரிழந்தார் என மரணம்இடம்பெற்ற போது பிரேத பரிசோதனை நடத்திய வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

எனவே,லசந்த கொலையை திசை திருப்பிய வைத்திய அதிகாரி சுனில் குமார கைதுசெய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -