இன்றைய பாராளுமன்ற அமர்வு இடை நிறுத்தம்..!

ரசாங்கம் மற்றும் எதிர்கட்சியின் உடன்பாட்டிற்கு அமைய இன்றைய பாராளுமன்ற அமர்வு மதியம் 12.30 மணியுடன் நிறைவு செய்யப்பட்டது.

அது, சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியதை தொடர்ந்தாகும்.

பாராளுமன்றம் மீண்டும் நாளை முற்பகல் 10.30 மணியளவில் கூடவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -