வெல்லம்பிட்டிக்கு விரைந்த பிரதமர்..!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெல்லம்பிட்டியின் பல பிரதேசங்களுக்கு சென்று அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களையும், இடங்களையும் பார்வையிட்டார்.

பிரதமருடன் அமைச்சர் சாகர ரத்நாயக்க , பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரதமர் இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரடியாக கேட்டறிந்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -