சுலைமான் றாபி-
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாஹிரா தேசியக் கல்லூரியில் 2016ம் ஆண்டிற்கு விசேட கல்வி அலகிற்கான புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் விசேட தேவையுடைய கற்றலில் இடர்படும் மற்றும் மாற்றுதிறனை உடைய (Cerebral Palsy, Epilepsy, Autism, Attention Deficitb Hyperactivity Disorder, Dyslexia, Autism, Spectrum Disorders, Aphasia Emotional Behavioral Disorders, Syndrome Down, Dum and Def )புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே , தங்களது பிள்ளைகளை இணைத்து கொள்வதில் ஆர்வம் செலுத்தவுள்ள பெற்றோர்கள் நேரடியாக பாடசாலைக் காரியலத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிபரினால் வேண்டப்பட்டுள்ளனர்.
