Showing posts with label மலையகச் செய்திகள். Show all posts
Showing posts with label மலையகச் செய்திகள். Show all posts
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

இ ரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உர...
Read More
சமலனல இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு–சந்தேக நபர் கைது

சமலனல இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு–சந்தேக நபர் கைது

க.கிஷாந்தன்- ம ஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே...
Read More
நுவரெலியா மாவட்டம் - 89 பேர் பலி - 73 பேர் மாயம் - 6959 குடும்பங்கள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டம் - 89 பேர் பலி - 73 பேர் மாயம் - 6959 குடும்பங்கள் பாதிப்பு

க.கிஷாந்தன்- சீ ரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போய...
Read More
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரலாற்றுச் சம்பள உயர்வு – அரசை பாராட்டும் பாரத் அருள்சாமி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரலாற்றுச் சம்பள உயர்வு – அரசை பாராட்டும் பாரத் அருள்சாமி

எஸ்.கணேசன்- 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியாக உயர்த்தியதற்காக அரசு நடவடிக்கையை ஜனந...
Read More
 ஜீப் மோதியதில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் நீதி கோரி தலவாக்கலை நகரில் நேற்றிரவு போராட்டம்

ஜீப் மோதியதில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் நீதி கோரி தலவாக்கலை நகரில் நேற்றிரவு போராட்டம்

க.கிஷாந்தன்- த லவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் நீதி கோரி தலவாக்கலை நகரில் நேற்றி...
Read More
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியகள் மற்றும் இளைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியகள் மற்றும் இளைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன்- ம ஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் இளைய ஊழியர்கள் இன்று (25) காலை 11.00 மணி முதல் 11.30 மணி வ...
Read More
மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்பு!

மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்பு!

க.கிஷாந்தன்- இ ன்று அதிகாலை மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன கமகே தெரி...
Read More
அமரர் சந்தானம் அருள்சாமி பிறந்த நாள் - நினைவு நாள்- சமூக முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவில்

அமரர் சந்தானம் அருள்சாமி பிறந்த நாள் - நினைவு நாள்- சமூக முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவில்

க.கிஷாந்தன்- ம லையக சமூகத்தினதும் பொதுமக்களினதும் முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி பாடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய மாகாண கல்...
Read More
 நாட்டில் மீண்டும் ஒரு பாதாள உலகம் உருவாகுவதற்கு வாய்ப்பில்லை - அமைச்சர் சமந்த வித்யாரத்ன

நாட்டில் மீண்டும் ஒரு பாதாள உலகம் உருவாகுவதற்கு வாய்ப்பில்லை - அமைச்சர் சமந்த வித்யாரத்ன

க.கிஷாந்தன்- "நா ட்டில் மீண்டும் ஒரு பாதாள உலகம் உருவாகுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்போது அந்த ஊழல் அரசியல் காலம் முடிந்துவிட்டது...
Read More
அனுமதி சட்டங்களை மீறி இயங்கிய மதுபானசாலைக்கு சீல்

அனுமதி சட்டங்களை மீறி இயங்கிய மதுபானசாலைக்கு சீல்

க.கிஷாந்தன்- பொ கவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள...
Read More
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்வு!

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்வு!

க.கிஷாந்தன்- எ ல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில்  (05) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உய...
Read More
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் கைது

க.கிஷாந்தன்- ஹெ ரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என அட்டன் பொலிஸ் நி...
Read More
மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பலி

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பலி

க.கிஷாந்தன்- கொ ழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோத...
Read More
குளவிகள் கொட்டியதினால் 08 பேர் பொகவந்தலாவ மருத்துவமனையில்

குளவிகள் கொட்டியதினால் 08 பேர் பொகவந்தலாவ மருத்துவமனையில்

க.கிஷாந்தன்- தோ ட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 08 பேர் பொகவந்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ச...
Read More
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு - வான்கதவுகளும் திறப்பு

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு - வான்கதவுகளும் திறப்பு

க.கிஷாந்தன்- ம த்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முத...
Read More
அனுஷா சந்திரசேகரன் கண்டி இந்திய தூதரகத்தின் தூதர் சரண்யா இடையே சிநேகபூர்வ சந்திப்பு

அனுஷா சந்திரசேகரன் கண்டி இந்திய தூதரகத்தின் தூதர் சரண்யா இடையே சிநேகபூர்வ சந்திப்பு

க ண்டி இந்திய தூதரகத்தின் தூதர் சரண்யா V S அவர்களுடன் சட்டத்தரணியும், சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன்...
Read More
மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் ஹட்டனில் பேரணி

மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் ஹட்டனில் பேரணி

க.கிஷாந்தன்- ம லையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் ...
Read More
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன்- த லவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குழு ...
Read More
உங்கள் ஊரிலிருந்து ஒருவரை பிரதேச சபைக்கு அனுப்புங்கள் - அனுஷா சந்திரசேகரன்.

உங்கள் ஊரிலிருந்து ஒருவரை பிரதேச சபைக்கு அனுப்புங்கள் - அனுஷா சந்திரசேகரன்.

அ கரபத்தனை பிரதேச சபைக்கு ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வீரமலை குணசேகரன் (ராஜா) வேட்பாளரை ஆதரிக்கும் மக்கள் ...
Read More
மலையக மக்களுக்கு உரிமை இல்லை எனக் கூறும் உரிமை கிடையாது - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

மலையக மக்களுக்கு உரிமை இல்லை எனக் கூறும் உரிமை கிடையாது - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

க.கிஷாந்தன்- " அ ரசியல் செய்யும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் என்பவற்றை நாம் மதிக்கின்றோம். எனினும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்...
Read More