சாய்ந்தமருது கடலுக்குள் பாரிய கனரக வாகனம் விழுந்து குடை சாய்ந்தது. சாரதி மயிரிழையில் உயிர் பிழைத்தார்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
டலரிப்பை கட்டுப்படுத்துவதற்கு கரையோரம் பேணும் திணைக்களத்தின் கண்காணிப்பில் பாறாங் கற்கள் போடும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கனரக வாகனம் திடிரென குடை சாய்ந்து கடலுக்குள் விழுந்தது.

நீண்ட போராட்டத்தின் பின்னர் ஜே.சி.பி.வாகனத்தினதும் பிரதேச மீனவர்களின் உதவியுடனும் கனரக வாகனம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சம்பவத்தில் கனரக வாகனத்தின் சாரதி மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :