அக்கரைப்பற்றில் சர்வதேச தாதியர் தினம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
லகலாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அர்பணிப்புடன் சேவையாற்றும் தாதியர்களை கெளரவிக்கும் முகமாக அக்கரைப்பற்று ஐ.என்.பீ.எஸ்.கெம்பஸ் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் 'சர்வதேச தாதியர் தின' நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விஷேட வளவாளராக சிரேஸ்ட உளவளத்துறை ஆலோசகரும் விரிவுரையாளருமான மனூஸ் அபூபக்கர் உள்ளிட்ட அதிதிகள் மற்றும் தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :