SLIATE நிறுவனத்தின் நிறைவேறுப்பணிப்பாளருடன் திருமலை ATI தொடர்பாக இம்ரான் எம் பி கலந்துரையாடல்



ஹஸ்பர் ஏ.எச்-
லங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அதாஉத செனவிரத்ன அவர்களை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்கள் நேரில் சந்தித்து (2024.05.14) திருகோணமலை மாவட்டத்தில் வரோதயநகர் பகுதில் இயங்கிவருகின்ற இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தின் திருகோணமலை வளாகத்தின் பௌதீகவள அபிவிருத்தி மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் சந்தித்து சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்திற்கு நேரில் களவிஜயம் செய்து வளாகத்தில் இருக்கின்ற பிரச்சினைகளையும் பார்வையிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களின் வேண்டுகோளினை செவிமடுத்த நிறைவேற்றுப் பணிப்பாளர் விரைவில் திருகோணமலை வளாகத்தினை பார்வையிட வருவதாகவும் உறுதியளித்துள்ளார்.இதில் நாடாளுமன்ற உறுப்பினரின் சதாத் கரீம் உம் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :