கிண்ணியா றஹ்மானியா பாலர் பாடசாலை ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும்




அஸ்ஹர் இப்றாஹிம்-
கிண்ணியா றஹ்மானியா பாலர் பாடசாலையின் ஆண்டு விழா சனிக்கிழமை (27) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் கலந்துகொண்டார்.

கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி, சூராசபைத் தலைவர் முஹம்மட் பரீத் ,பாலர் பாடசாலை ஆசிரியைகள், சிறார்கள் , நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :