சிரேஷ்ட ஊடகவியளாளர் பாறூக் ஷிஹானுக்கு சிறந்த ஊடகவியளாளருக்கான விருது!



KDMC Nenasala Training Centre Kalmunai யின் 05வது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம் ஹாஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை(24) அண்மையில் நடைபெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவில் சுமார் 85 பட்டதாரி மாணவர்கள் பல்வேறு துறைகளிலும் பட்டம் பெற்றதுடன் பிராந்தியத்தில் ஊடகத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் பாறூக் ஷிஹானுக்கு சிறந்த ஊடகவியளாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்பட்டமளிப்பு விழாவிற்கு Colombo Lady Ridgeway Hospital for Children வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும் கல்முனை அபிவிருத்திற்கும் முகாமைத்துவ சபையின் தலைவருமான வைத்திய கலாநிதி ஏ.எல்.எம் நஸீர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இப்பட்டமளிப்பு விழாவில் பட்டதாரி மாணவர்கள் பெற்றோர்கள் அதிதிகள் என பலரும் பங்குபற்றியயமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :