மேலும் இரு வாரங்களுக்கு பயணத்தடை நீடிக்கப்படுமா?



J.f.காமிலா பேகம்-
யணக்கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் தீர்மானத்தை எடுக்க நேரிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் அந்தக் கட்டுப்பாடுகள் பாரிய அளவில் மீறப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிலைமை தொடரும் நீடிக்கும் பட்சத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.

எவ்வாறாயினும் இந்தப் பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் ஓரளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :