ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை சுட்டுக்கொல்லுமாறு ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு.!

இந்தியா:

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்.30 ஆம் தேதி வரை உள்நாட்டு / வெளிநாட்டு விமானங்களின் சேவையை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா தடுப்பு: மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளன.



சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் 7ஆம் திகதி முதல் 1 மாதம் ஊரடங்கு அமுல்!அங்கு பெரிய தாக்கம் இல்லாவிட்டாலும் முன்னச்சரிக்கை!சிங்பிரதமர் அறிவித்தார்!



அமெரிக்கா:

30 நாட்கள் ஊரடங்கு உத்தரவு.உலகில் அதிக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடமாக அமெரிக்க பதியப்பட்டது.
244,320 பேர் இதுவரை பாதித்துள்ளனர்.


இலங்கை:

 இதுவரை அடையாளம் காணப்பட்டோர்  எண்ணிக்கை 159 ஆக உயர்வு.
04 பேர் பலி.


பிலிப்பைன்ஸ்:

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்க அரசாங்கம் விடுத்திருக்கும் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை சுட்டுக்கொல்லுமாறு அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -