இவ்வருடம் எந்த பரீட்சையும் இல்லாது அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு தரம் உயர்த்தப்படுவார்கள்.
சவூதி அரேபியாவின் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கால வரையறையின்றி அரச பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இவ்வருடம் எந்த பரீட்சையும் இல்லாது அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள்.
என்று அமைச்சகம் தீர்மாணித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -